கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2023-06-18 15:19 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து மதுரை, தென்காசி, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் செல்ல போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் நீண்டநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்