போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-11 17:28 GMT
உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்