பஸ் நின்று செல்ல வேண்டியது அவசியம்

Update: 2022-07-23 12:16 GMT
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்களும், அதேபோல் தென் மாவட்டங்களி!ல் இருந்து சென்னை செல்லும் பஸ்களும் விக்கிரவாண்டி பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. மாறாக பஸ்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே விக்கிரவாண்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்