பொதுமக்கள் அவதி

Update: 2023-06-04 15:15 GMT

மதுரை செல்லூர் கபடி சிலை ரவுண்டானா அருகில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி