போக்குவரத்து இடையூறு

Update: 2023-06-04 14:35 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்திச் செல்வதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி