இருக்கைகள் இன்றி காணப்படும் பயணிகள் நிழற்குடை

Update: 2023-06-04 11:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் தர்கா பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள, இருக்கைகள் உடைந்து காணப்படுவதினால் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், வயதானவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி