கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-06-04 11:42 GMT

புதுக்கோட்டையில் இருந்து ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி வழியாக கந்தர்வக்கோட்டைக்கு அரசு நகர பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி