நடவடிக்கை தேவை

Update: 2023-05-31 16:18 GMT

ராமநாதபுரம்  நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் விதிகளை மீறி அதிக ஒலிஎழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் பதற்றமடைவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி