தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-05-31 14:10 GMT
சேத்தியாத்தோப்பு கடைத்தெருவில் சாலையோரத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டு வருவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்