போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்

Update: 2023-05-31 11:50 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூர் தெற்கு தெரு சாலை நடுவே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு சாலையோரத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..



மேலும் செய்திகள்

பஸ் வசதி