வேகத்தடை வேண்டும்

Update: 2023-05-31 10:40 GMT

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி பகுதியில் நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது. இந்த சாலைகளில் வேகத்தடைகள் இல்லை. இதன்காரணமாக வாகனங்கள் வேகமாக வந்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்

பஸ் வசதி