தடுப்புச்சுவர் சேதம்

Update: 2023-05-28 17:10 GMT

பழனி அருகே மானூர் ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து விட்டது. மேலும் தடுப்புச்சுவர் இருப்பதை அடையாளப்படுத்தும் வகையில் கயிறு கட்டப்பட்டு இருக்கிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. அதேபோல் தடுப்புச்சுவரை ஒட்டி நடந்து செல்வோர் தடுமாறி விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி