நிழற்கூடம் வேண்டும்

Update: 2023-05-24 18:19 GMT

சேலம் எருமாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைக்கு பொதுமக்கள் அத்தியாவசி பொருட்கள் வாங்க செல்கின்றனர். அங்கு அவர்கள் வெயிலில் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். இதன் காரணமாக முதியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்