போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-05-24 12:38 GMT

பெரம்பலூர் மாவட்டம் நாரனமங்கலம், சிறுவாச்சூர் பகுதி சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்ற வருவதினால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி