பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-05-24 10:48 GMT

நாமக்கல் முதல் முசிறி வரை பஸ்களில் மக்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். பெரும்பாலான பஸ்கள் பஸ் நிறுத்தங்களில் நின்று வழியில் உள்ள பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள். இதனால் அவர்கள் தினமும் வேலைக்கு நாமக்கல் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் முதியவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி நாமக்கல் முசிறி இடையே செல்லும் பஸ்கள் நிறுத்தங்களில் நின்று செல்லுமா?

மேலும் செய்திகள்