போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-05-21 12:35 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வரும் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்