புறநகர் பஸ்கள் வந்து செல்லுமா?

Update: 2023-05-10 17:35 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை உள்ளது. இங்கு நகர பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. இதனால் புறநகர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் போதிய பஸ் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதிக்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சதீஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி