பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-05-10 14:52 GMT

அந்தியூர் சத்தி ரோட்டில் நகலூர் பிரிவு அருகே வெள்ளையம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் பஸ்கள் நின்று செல்லவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் முனியப்பம்பாளையம் அல்லது நகலூர் பிரிவுக்கு சுமார் ½ கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியதுள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி வெள்ளையம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி