சிவகங்கை மாவட்டம் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பயணிகளின் வசதிகேற்ப காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் அரசு கூடுதல் டவுண் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பயணிகளின் வசதிகேற்ப காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் அரசு கூடுதல் டவுண் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.