போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-03 18:29 GMT
சங்கராபுரம் நகரில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை சுருங்கிப்போய் விட்டது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்