வாகனங்கள் ஆக்கிரமித்த பஸ் நிலையம்

Update: 2023-05-03 16:57 GMT

ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் எந்த பஸ்களும் வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பென்னாகரம்-மேச்சேரி சாலையிலேயே பஸ்கள் நின்று செல்வதால், காட்சி பொருளாகவே இந்த பஸ் நிலையம் இருக்கிறது. எனவே பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்களை அப்புறப்படுத்தி பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், ஏரியூர்.

மேலும் செய்திகள்