போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-30 17:52 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் புதிதாக பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வர்த்தக கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேட்டு, பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி