போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-30 14:44 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் சிலர் ஆங்காங்கே வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்