ஆபத்தான நிழற்குடை

Update: 2023-04-26 14:11 GMT
ஆபத்தான நிழற்குடை
  • whatsapp icon

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு அருகே உள்ள அனவயல் பஸ் நிறுத்தத்தில் பஸ் வரும் வரை பயணிகள் அமர்ந்து பஸ் ஏறி செல்ல வசதியாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்