வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2023-04-26 11:43 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் வாகனங்கள் நிறத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி