கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2023-04-23 16:16 GMT

கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரிகளில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் கல்லூரி முடிந்து மாலையில் ஊருக்கு வருவதற்கு போதிய பஸ்கள் இல்லை. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக தேன்கனிக்கோட்டை வழியாக செல்லும் மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல போதுமான பஸ்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்