புதிய வழிகாட்டி பலகை தேவை

Update: 2023-04-23 14:31 GMT

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் கல்பாலம் அருகே சாலையோரத்தில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வழிகாட்டி பலகை துருப்பிடித்து சேதமடைந்து காணப்படுகிறது. பலத்த காற்று வீசினால் பலகை கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பலகையை அகற்றிவிட்டு புதிய வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்

பஸ் வசதி