போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-19 17:34 GMT
திருக்கோவிலூர் நகர பகுதியில் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால், ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நகர சாலைகளில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்