போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-16 17:34 GMT
சங்கராபுரம் தாலுகா புதுப்பட்டு கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் செல்லும் நிலை உள்ளதால், கால விரையம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்