மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா ?

Update: 2023-04-16 17:06 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் இருந்து கம்பைநல்லூர், காரிமங்கலம், பெரியாம்பட்டி, பாலக்கோடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பஸ்கள் சென்றன. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வழியாக பஸ்கள் செல்லவில்லை. அந்த வழியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த ஊர்களில் வசிக்கும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மீண்டும் அந்த வழியாக பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஸ்வா, அரூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி