போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-12 11:57 GMT
திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ரவுண்டானா மேம்பாலத்தின் அருகில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி