நடைபாதை பராமரிக்கப்படுமா?

Update: 2023-03-29 09:44 GMT

கோவை பாலசுந்தரம் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதையில் ஆங்காங்கே கற்கள் உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கால் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் செடிகள் முளைக்க தொடங்கியுள்ளது. எனவே நடைபாதையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி