வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-03-26 13:53 GMT

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் 3 ரோடு அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி