ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-26 13:27 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராம பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் செல்லும் சாலை மற்றும் திருச்சி செல்லும் சாலையோரத்தில் உள்ள வணிக கடைகளினால் இருப்புறமும் சுமார் 12 அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி