போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-03-22 18:30 GMT

 கோபி-கள்ளிப்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிளை தபால் நிலையம் அருகே குழாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே குழாயில் ஏற்பட்டு்ள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி