நடவடிக்கை தேவை

Update: 2023-03-22 15:39 GMT

ராமநாதபுரம் நகர் பகுதி சாலைகளில் சிலர் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இந்த சத்தத்தால் வாகன ஓட்டிகள் பதற்றமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி