ரெயில் நிலையத்தில் மின்விசிறிகள் இயக்கப்படுமா?

Update: 2023-03-19 15:48 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் அமரும் இடத்தில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலான நேரங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தற்போது கோடை காலம் தொடங்க உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி மின்விசிறிகளை தேவையான நேரங்களில் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கல்யாணசுந்தரம்,ரெயில் உபயோகிப்பாளர்,கும்பகோணம்.

படம் இல்லை


மேலும் செய்திகள்

பஸ் வசதி