குழப்பமடையும் பயணிகள்

Update: 2023-03-19 14:30 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் ஊரின் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊர் பெயர் பலகை அமைத்து மக்களின் குழப்பத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி