ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து துண்டிப்பு

Update: 2022-07-20 15:41 GMT
சென்னை, புதுச்சேரி, செஞ்சி, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்லாமல், மேம்பாலத்தில் ஏறி சென்று வருகிறது. இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. தற்போது மேம்பாலம் ரவுண்டானாவில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்