நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-08 17:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஆர்.நகர் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் அடர்ந்து பாழடைந்து காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் சாலையோரம் பஸ்சுக்காக காத்து கிடக்கின்றனர். எனவே பாழடைந்து கிடக்கும் இந்த நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும்.

-சுப்பிரமணி, கண்ணண்டஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி