பயன்படாத பஸ் நிலையம்

Update: 2023-03-08 15:32 GMT

கடமலைக்குண்டு பஸ் நிலையத்துக்குள் கடந்த 2 ஆண்டுகளாக பஸ்கள் வருவதே இல்லை. இதனால் பஸ்நிலையம் பயணிகளுக்கு பயன்படாமலேயே இருக்கிறது. மேலும் பயணிகள் பஸ்சுக்காக கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி