விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2023-03-05 16:43 GMT

 பழனி அடிவாரம் பழைய தபால் அலுவலக சாலையில் திருவள்ளுவர் பள்ளி அருகில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்