போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-03-05 11:12 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி மேம்பாலம் இறக்கத்தில் உள்ள சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள், லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்