விபத்து அபாயம்

Update: 2023-03-01 14:03 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி அட்டைமில் நான்கு ரோடு சந்திப்பில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே உயர் கோபுர மின் விளக்கு அமைக்கவும் வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி