விபத்துகளை தடுக்க வேண்டும்

Update: 2023-02-26 12:38 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சாலையின் குறுக்கே அதிக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளால் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில், தடுப்புகள் மீது இரவில் ஒளிரக்கூடிய வகையில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி