அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-07-20 11:12 GMT
விருத்தாசலம் அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்திற்கு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் அதன் பிறகு அந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே மீண்டும் அரசு பஸ்கள் இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி