போக்குவரத்து இடையூறு

Update: 2023-02-19 14:06 GMT

ராமேசுவரம் கோவிலில் இருந்து பஸ் நிலையம்  செல்லும் சாலையில் வாகனஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சீரான போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்