வழித்தடத்தை மறந்த பேருந்து

Update: 2023-02-19 09:11 GMT

நாங்குநேரியிலிருந்து திசையன்விளைக்கு காலை 8.15 மணிக்கு பட்டர்புரம் வழியாக இயக்கப்படும் பேருந்து பலநாட்கள் பட்டர்புரம் வழியாக செல்லாமலும், மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக 8 மணிக்கே புறப்பட்டும் சென்று விடுகிறது. இதனால் இந்த பேருந்தை நம்பி இருக்கும் பயணிகள் அனைவரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். குறித்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திலும் பேருந்தை இயக்கிட போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி