போக்குவரத்து இடையூறு

Update: 2023-02-15 10:04 GMT

கோவை பாலசுந்தரம் சாலை ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் ஏராளமான வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள், சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி