அதிகம் வேகம் ஆபத்து

Update: 2022-07-19 17:50 GMT

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் முல்லை நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மழைக்காலங்களில் இந்த பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-முனியப்பன், கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்